Showing posts with label Short shots. Show all posts
Showing posts with label Short shots. Show all posts

Tuesday, February 4, 2014

Balloon And Happiness!!

Once a group of 50 people was attending a seminar.

Suddenly the speaker stopped and started giving each one a balloon. Each one was asked to write his/her name on it using a marker pen. Then all the balloons were collected and put in another room.

Now these delegates were let in that room and asked to find the balloon which had their name written, within 5 minutes. Everyone was frantically searching for their name, colliding with each other, pushing around others and there was utter chaos.

At the end of 5 minutes no one could find their own balloon.

Now each one was asked to randomly collect a balloon and give it to the the person whose name was written on it.

Within minutes everyone had their own balloon.

The speaker began--- Exactly this is happening in our lives. Everyone is frantically looking for happiness all around, not knowing where it is.

Our happiness lies in the happiness of other people. Give them their happiness, you will get your own happiness.

And this is the purpose of human life.

Source: FB

Friday, July 19, 2013

சாஃப்ட்வேர்க்காரன் சம்பளம்!!

சாஃப்ட்வேர்க்காரன் சம்பளம்:

சாஃப்ட்வேரில் வேலை செய்தால் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவார்கள் என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. 'அதெல்லாம் அந்தக்காலம் பாஸ்' என்று சொன்னாலும் இவர்கள் நம்புவதில்லை.

மென்பொருள் துறையில் ஐந்தாயிரம் ரூபாய்க்கு முதல் வேலையில் சேர்பவர்கள் இருக்கிறார்கள். மூன்று வருடம் கழித்து பதினைந்திலிருந்து இருபதாயிரம் ரூபாய் சம்பளமாக வாங்குபவர்கள் கணிசமாக உண்டு. ஒருவேளை இரண்டாயிரத்துக்கு முன்பாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் லட்சங்களில் வாங்கிக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் இரண்டாயிரத்துக்கு பிறகு வேலைக்குச் சேர்ந்துவர்கள் பெரும்பாலானோருக்கு அது ஒரு கனவுதான்.

முன்பெல்லாம் ஒரு கம்பெனியிலிருந்து இன்னொரு கம்பெனிக்கு ‘ஜம்ப்’ அடித்தால் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு வரை வாங்கலாம். ஆனால் இப்பொழுதெல்லாம் கம்பெனிகள் உஷாராகிவிட்டன. ‘இத்தனை வருட அனுபவத்திற்கு இவ்வளவுதான் தர முடியும்’ என்று தெளிவாக இருக்கிறார்கள். சந்தையில் கூட கத்திரிக்காயை ஐந்து ரூபாய் குறைத்து வாங்கிவிடலாம். ஆனால் இந்த HR பெருமக்கள் இருக்கிறார்களே- டூ மச். அவர்கள் அறிவிக்கும் தொகையிலிருந்து வருடத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் கூடுதலாகக் கொடுங்கள் என்று கேட்க வேண்டுமென்றாலும் கூட மென்று தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படியே தண்ணீர் குடித்தாலும் வெற்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. “வந்தா வா; வராட்டி போ” என்று சொல்லிவிடுகிறார்கள். அவர்களுக்குத் தேவை வெட்டுவதற்கு தோதான நல்ல ஆட்டுக்குட்டி. இந்த ஆட்டுக்குட்டி இல்லாவிட்டால் இன்னொரு ஆட்டுக்குட்டி. சந்தையில் ஆட்டுக்குட்டிக்களுக்கா பஞ்சம்? அதுதான் வீதிக்கு வீதி இஞ்சினியரிங், எம்.சி.ஏ பண்ணை ஆரம்பித்து ஒவ்வொரு வருஷமும் ‘வதவத’வென குட்டிகளை வெளியில் அனுப்பிக் கொண்டிருக்கிறார்களே! இன்றைய சூழலில் பில்கேட்சு இண்டர்வியூவுக்கு வந்தாலும் இதுதான் நிலவரம்.

ஒரே கம்பெனியில் இருந்தால் நிலைமை இன்னும் மோசம். வருடத்திற்கு இரண்டு சதவீதம்தான் சம்பள உயர்வு தருகிறார்கள். “இஷ்டம்ன்னா இரு; கஷ்டம்ன்னா கிளம்பு” என்பதெல்லாம் இப்பொழுது சர்வசாதாரணம் ஆகிவிட்டது.

சரி எவ்வளவுதான் சம்பளம் வாங்குகிறோம்? பத்தாயிரம்? இருபதாயிரம்? நாற்பதாயிரம்? சரி அவர்களின் ஆசையை ஏன் கெடுப்பானேன். சராசரியாக மாதம் ஐம்பதாயிரம் வாங்குவதாக வைத்துக் கொள்ளலாம். வரவை மட்டும் பார்த்தால் எப்படி? எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதையும் பார்த்துவிட வேண்டுமல்லவா?

ஐ.டி கம்பெனிகள் என்ன கரட்டடிபாளையத்திலும், வள்ளியாம்பாளையத்திலுமா இருக்கின்றன? பெங்களூரிலும் சென்னையிலும் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை பன்னிரெண்டாயிரத்துக்கு குறைவாக வாடகைக்கு பிடிக்க முடிவதில்லை- அதுவும் கூட ஊருக்கு ஒதுக்குப் புறமாகத்தான் இந்த வாடகையில் கிடைக்கும். கணவன் மனைவி இரண்டு பேரும் வேலைக்குச் சென்றால் பரவாயில்லை. ஒருவர் மட்டும் வேலை செய்தால் ஐந்தில் ஒரு பங்கு வாடகையிலேயே போய்விடுகிறது. சரி இரண்டு பேர் வேலைக்கு போவதாகவே வைத்துக் கொள்வோம். மாதம் ஆறாயிரம் ரூபாய் வாடகையில் காலி.

ஊருக்கு ஒதுக்குப் புறமாக வீடு பிடித்தாகிவிட்டது. தினமும் அலுவலகத்திற்கு போய் வர வேண்டுமல்லவா? பெட்ரோல் விற்கும் விலைக்கு வாரம் ஐந்நூறு ரூபாய்க்காவது செலவு வந்துவிடுகிறது. ஆக இரண்டாயிரம் ரூபாய் ஸ்வாஹா. அலுவலகம் முடித்து வீட்டிற்கு போனால் சும்மா இருக்க முடியுமா? அலுவலக வேலை, ஃபேஸ்புக், ஜிமெயிலு என்று இணையத்திற்கு குறைந்தபட்சம் மாதம் இரண்டாயிரம் ரூபாய் செலவாகிவிடுகிறது. ஆக ஐம்பதாயிரத்தில் இந்த மூன்று செலவுகளுக்கு மட்டும் பத்தாயிரம் கழண்டாகிவிட்டது.

கல்யாணம் ஆகாமல் இருந்தால் கொஞ்ச நஞ்சம் மிச்சம் பிடிக்கலாம். ஒருவேளை திருமணம் முடித்து பள்ளியில் படிக்கும் வயதில் குழந்தை இருந்தால் சோலி சுத்தம். எவ்வளவுதான் சுமாரான பள்ளியாக இருந்தாலும் பெங்களூரில் குறைந்தபட்ச ஃபீஸ் அறுபதாயிரம் ரூபாய். அது போக பள்ளி வாகனம், புத்தகம், ட்யூஷன், ஃபீல்ட் ட்ரிப் என செலவை ‘ரவுண்ட்’ செய்துவிடுகிறார்கள். ஆக மாதம் குழந்தையின் படிப்புக்கென மாதம் ஏழாயிரம் ரூபாயை ஒதுக்கி வைத்துக் கொள்ளலாம்.

இது போக பெரும்பாலான கம்பெனிகளில் திங்கள், செவ்வாய் ‘ஃபார்மல் ட்ரஸ்’, புதன், வியாழன் ‘செமி ஃபார்மல்’, வெள்ளியன்று ‘கேசுவல்’ என்ற நடைமுறை உண்டு. வான் ஹூசனிலும், பீட்டர் இங்க்லாண்டிலும் இரண்டாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சட்டை எடுக்க முடிகிறதா? அதுவும் டீம் பாலைவனமாக இருந்துவிட்டால் பரவாயில்லை. ஒன்றிரண்டு ஃபிகர்கள் இருந்துவிட்டால் அவர்களுக்கு வேண்டியாவது மாதம் ஒரு செட் துணி எடுக்க வேண்டியிருக்கும். ஆக இதுக்கு சராசரியாக மாதம் ஒரு ஐந்திலிருந்து நான்காயிரம் வரை.

இதுவரைக்கும் கணக்கு போட்டு பார்த்தீர்களா? பாதிச்சம்பளம் முடிந்துவிட்டது.

இது தவிர கேஸ் சிலிண்டர், ஃபோன் பில், காய்கறி வாங்க, கறி எடுக்க, அரிசி வாங்க, பருப்பு வாங்க, பையனை ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கூட்டிப்போக, அவ்வப்போது மருத்துவச் செலவு, (குறைந்தபட்ச டாக்டர் கன்சல்டிங் ஃபீஸ் முந்நூறு ரூபாய்) ம்ஹூம்! என்னதான் கஞ்சத்தனமாக இருந்தாலும் - இப்படியெல்லாம் சேர்த்து ஐந்தாயிரம் ரூபாயாவது தீர்ந்துவிடுகிறது.

அப்புறம் மாதம் ஒரு முறை ஊருக்கு போய்வர குறைந்தபட்சம் மூன்றாயிரம்(ஒரு ஆளுக்கு ஒருவழி டிக்கெட் ஐந்நூறு ரூபாயாவது ஆகிறது), அம்மா அப்பாவுக்கு செலவுக்கு கொடுக்க பத்தாயிரம்.

இந்தச் செலவை எல்லாம் செய்து முடித்தாலும் சம்பளப் பணத்தில் பத்தாயிரம் ரூபாய் மிச்சமிருக்கிறது அல்லவா? அதுக்கு வினை வைக்கத்தான் கிரெடிட் கார்ட், பெர்சனல் லோன் EMI என்று ஏதாவது வந்து சேர்ந்துவிடுகிறது. அப்படியும் மிச்சமாகும் பத்து ஐம்பதுக்கும் நம் ஆட்கள் செலவு வைத்துவிடுகிறார்கள். வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ‘டீம் லன்ச்’க்கு அழைத்துப் போகிறார்கள். எல்லோரும் பகிர்ந்து கொள்வதாக இருந்தாலும் ஆளுக்கு ஐந்நூறு ரூபாய் தண்டம் உண்டு. ஏமாந்து ‘நீதான் மாப்ளே ட்ரீட் தரணும்’ என்று நம் தலையில் கட்டிவிட்டார்கள் என்றால் ‘ஒண்ணாம்தேதி திருப்பித் தந்துவிடுகிறேன்’ என்று யாரிடமாவது கடன் வாங்கினால்தான் முடியும்.

இத்தனையும் போக கே.எஃப்சி, பீட்ஸா கார்னர் என்று வாயைத் திறந்து கொண்டிருக்கும் பூதங்களுக்கு கிள்ளியும் அள்ளியும் போட வேண்டியிருக்கிறது. ஒருவேளை ப்ரோமோஷன் கிடைத்து சம்பளம் லட்ச ரூபாயைத் தொட்டாலும் எதுவும் மிச்சம் ஆகாது. கார் வாங்கி அதற்கு EMI, பெட்ரோல், ஒருவேளை டிரைவர் வைத்தால் அவர் சம்பளம் பன்னிரெண்டாயிரம் ரூபாய்.

சென்னையிலும் பெங்களூரிலும் மற்றவர்கள் எல்லாம் வாழ்வதில்லையா என்று யாராவது குரல் உயர்த்தக் கூடும். அரசு ஊழியர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும் சம்பளம் எந்தவிதத்திலும் குறைவில்லை. இப்பொழுதெல்லாம் அரசாங்க ஊழியர்களின் சம்பளமே நாற்பது ஐம்பதைத் தொடுகிறது. அவர்களுக்கு சம்பளமா முக்கியம்? கிம்பளம்தானே மெயின் மேட்டர். சேனல்களில் எழுபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கல்லூரி பேராசிரியர்கள் சர்வசாதாரணமாக ஐம்பதுகளைத் தொடுகிறார்கள். ஐடிக்காரன் மட்டும் என்ன பாவம் செய்தான்?

ஆச்சு பார்த்தீர்களா? இதுதான் எங்களின் வரவும் செலவும். ‘வாங்குறதுக்கும் திங்கிறதுக்கும்தான் சரியாக இருக்கிறது’ இதையெல்லாம் புலம்பல் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ‘ஓவராக படம் ஓட்டுகிறான்’ என்றும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. எந்த ஐடிக்காரனிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். ஒத்துக் கொள்வார்கள். இதுதான் ரியாலிட்டி. இனி யாராவது சாஃப்ட்வேர்க்காரனுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வருகிறது என்று சொல்வதாக இருந்தால் முகவரி கொடுத்துவிட்டுச் சொல்லுங்கள். அந்த மாத வரவு செலவு பட்டியலை அனுப்பி வைக்கிறோம். எங்களுக்கு துண்டு விழும் பட்ஜெட்டை செட்டில் செய்துவிட்டு என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.

Source: http://www.nisaptham.com/2013/07/blog-post_18.html

Wednesday, January 30, 2013

why do women cry so easily ?


A little boy asked his mother, "Why are you crying?" "Because I'm a woman," she told him.

"I don't understand," he said. His Mom just hugged him and said, "And you never will."

Later the little boy asked his father, "Why does mother seem to cry for no reason?"

"All women cry for no reason," was all his dad could say.

The little boy grew up and became a man, still wondering why women cry.

Finally he put in a call to God. When God got on the phone, he asked,

"God, why do women cry so easily?"

God said, "When I made the woman she had to be special.

I made her shoulders strong enough to carry the weight of the world, yet gentle enough to give comfort.

I gave her an inner strength to endure childbirth and the rejection that many times comes from her children.

I gave her a hardness that allows her to keep going when everyone else gives up, and take care of her family through sickness and fatigue without complaining.

I gave her the sensitivity to love her children under any and all circumstances, even when her child has hurt her very badly.

I gave her strength to carry her husband through his faults and fashioned her from his rib to protect his heart.

I gave her wisdom to know that a good husband never hurts his wife, but sometimes tests her strengths and her resolve to stand beside him And finally, I gave her a tear to shed. This is hers exclusively to use whenever it is needed."

"You see my son," said God, "the beauty of a woman is not in the clothes she wears, the figure that she carries, or the way she combs her hair.

The beauty of a woman must be seen in her eyes, because that is the doorway to her heart the
place where love resides."

Source: FB

Thursday, December 6, 2012

நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்???


நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்???

இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள்.நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன் முதலில் கால்
ைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது அவர் எட்வின் சி ஆல்ட்ரின்.

அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட் அதாவது விமானி. ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் விமானியாக நியமிக்கப்பட்டார்.
...

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி. இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.

இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். 

கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால் எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால் தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்.

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட்.

நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்து வைத்தார்.

உலக வரலாறு ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும் கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல, தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

இனி நிலவை பார்க்கும் போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்து விடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம். பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.

Friday, August 17, 2012

How are you building your life?

An elderly carpenter was ready to retire. He told his employer-contractor of his plans to leave the house building business and live a more leisurely life with his wife enjoying his extended family. He would miss the paycheck, but he needed to retire. They could get by.
The contractor was sorry to see his good worker go and asked if he could build just one more house as a personal favor. The carpenter said yes, but in time it was easy to see that his heart was not in his work. He resorted to shoddy workmanship and used inferior materials. It was an unfortunate way to end his career.
When the carpenter finished his work and the builder came to inspect the house, the contractor handed the front-door key to the carpenter. “This is your house,” he said, “my gift to you.”
What a shock! What a shame! If he had only known he was building his own house, he would have done it all so differently. Now he had to live in the home he had built none too well.

So it is with us. We build our lives in a distracted way, reacting rather than acting, willing to put up less than the best. At important points we do not give the job our best effort.
Then with a shock we look at the situation we have created and find that we are now living in the house we have built. If we had realized, we would have done it differently. Think of yourself as the carpenter. Think about your house. Each day you hammer a nail, place a board, or erect a wall. Build wisely. It is the only life you will ever build. Even if you live it for only one day more, that day deserves to be lived graciously and with dignity. The plaque on the wall says, “Life is a do-it-yourself project.” Who could say it more clearly? Your life today is the result of your attitudes and choices in the past. Your life tomorrow will be the result of your attitudes and the choices you make today.

Sunday, July 24, 2011

Young Man And His Watch

May I know the Time Please...

Young Man: Sir, may I know the time, please?
Old Man: Certainly not.
Young Man: Sir, but why? What are you going to loose, if you tell me the time?
Old Man: Yes, I may loose something if I tell you the time.
Young Man: But Sir, can you tell me how?
Old Man : See, if I tell you the time you will definitely thank me and may be tomorrow again you will ask me the time.
Young Man: Quite possible.
Old Man: May be we meet two three times more and you will ask my name and address.
Young Man: Quite possible.
Old Man: One day you may come to my house saying you were just passing by and came into wish me.Then as a courtsey, I will offer you a cup of tea. After my courteous approach you will try to come again. This time you will appreciate tea and ask who has made it.?

Young Man: Possible
Old Man: Then I will tell you that my daughter has and I will then have to introduce my young and pretty daughter to you &; you will admire my daughter.
Young Man: Smiles. ;)

Old Man: Now onwards you will try to meet my daughter again and again. You will offer her to go out for a movie together and a date with you.
Young Man: Smiles

Old Man: My daughter may start liking you and star waiting for you. After meeting regularly you will fall in love with her and propose her for marriage.
Young Man: Smiles

Old Man: One day both of you will come to me and tell me about your love and ask for my permission.
Young Man: Oh Yes! and smiles

Old Man: (Angrily) I will never marry my Daughter to a person like you who does not even own a Watch..